கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுக்க வேண்டும்
புதூர், நாகர்கோவில்
தெரிவித்தவர்: சூர்யா
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட முகிலன்விளையில் ரூ. 48 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் புதிதாக கட்டப்பட்டது. ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் இதுவரை அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. இதனால், அந்த கட்டிடத்தை சுற்றி முட்செடிகள் வளர்ந்து புதராக காணப்படுகிறது. மேலும், பாம்புகள் நடமாட்டமும், மது பரியர்கள் அடைக்கலமாகவும் மாறி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன்கருதி சமுதாய நலக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூர்யா, புதூர்.