கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்
வடக்குவெள்ளூர், நெய்வேலி
தெரிவித்தவர்: ராதாகிருஷ்ணன்
நெய்வேலி அடுத்த வடக்குவெள்ளூர் கிராமத்தில் மூப்பனேரி உள்ளது. இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கடைமடை விளைநிலங்களில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் அவலநிலை உருவாகியுள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடையின்றி தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டியது அவசியமாகும்.