கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடிகளை அகற்ற வேண்டும்
உள்ளுவெட்டி காப்புவிளை, பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: ஏசுதாசன்
வேர்க்கிளம்பி அருகே வெட்டிக்குழியில் இருந்து சிற்றாறு பட்டணம் கால்வாய் கரையோரமாக சாமியார்மடம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் செட்டிச்சார்விளை குருசடி பாலம் முதல் கருநீலிகுளம் பாலம் வரை செடிகள் ஆள் உயரத்திற்கு வளர்ந்து புதர்கள் போல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையோரத்தில் வளர்ந்துள்ள செடிகளை வெட்டி அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஏசுதாசன், உள்ளுவெட்டி காப்புவிளை.