கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து அபாயம்
நாகர்கோவில், நாகர்கோவில்
தெரிவித்தவர்: வினோத்
நாகர்கோவில் மையப்பகுதியான செட்டிகுளம் சந்திப்பில் இருந்து வேப்பமூட்டில் இருந்து வரும் சாலையின் ஓரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கழிவுநீர் ஓடையின் மீது நடைபாதையாக அமைக்கப்பட்டிருந்த சிலாப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து வரும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையை தூர்வாரி அதன் மீது சிலாப்புகள் அமைக்க வேண்டும்.
-வினோத், நாகர்கோவில்.