கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
காட்டுமன்னார்கோவில், காட்டுமன்னார்கோயில்
தெரிவித்தவர்: வாகனஓட்டிகள்
சிதம்பரம்- காட்டுமன்னார்கோவில் சாலையில் இருந்து டி.நெடுஞ்சேரி செல்லும் சாலையில் இருபுறமும் கருவேலமரங்கள் வளர்ந்து சாலையை மறைத்துள்ளது. மேலும் சாலையோரம் பள்ளமாக இருப்பதால் அவ்வழியாக கனரக வாகனங்கள் வரும்போது எதிரே வரும் வாகன ஓட்டிகள் வழிவிட்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையோர கருவேல மரங்களை அகற்றி, பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.