கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் அவதி
ராணிதோட்டம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: பிரகாஷ்
சுங்கான்கடை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று இடத்தில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் பயணிகள் நிழற்குடை புதிதாக அமைத்துள்ளது. இந்த நிழற்குடை நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தப்படாமல் பழைய இடத்திலேயே நிற்கின்றன. இதனால் பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள், பயணிகள் நலன்கருதி புதிய நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரகாஷ், ராணிதோட்டம்,நாகர்கோவில்.