சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
செடி,கொடி, அகற்றப்படுமா?
அடையாறு, சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை அடையாறு பகுதியில் ருக்மணி நகர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பின்புறம் கஸ்தூரிபாய் நகர் 4-வது மற்றும் 5-வது மெயின் ரோடு சாலையின் நடுவில் இருபுறமும் செடி ,கொடி , மரம் , அடர்ந்து காணப்படுகிறது. இதனால் அருகில் இருக்கும் வீடுகளில் தேள் , பூரான் போன்ற விஷமுள்ளவை படையெடுக்கும் அபாயம் உள்ளது. எனவே, வீடுகளில் உள்ள குழந்தைகள், பெண்கள் என அனைவரும் அச்சப்படுகின்றன. உடனடியாக சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.