கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலம் அமைக்கப்படுமா?
குளச்சல், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: கேசவன்
அகஸ்தீஸ்வரம் தாலுகா நல்லூர் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கூனம்பாறை பகுதி உப்பாறு பாய்கிறது. இந்த ஆற்றின் தெற்கு பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால், விவசாயத்துக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்வதற்கோ, விளைந்த பொருட்களை கொண்டு வருவதற்கோ பாலம் வசதி இல்லாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் விளை பொருட்களை சுமந்தபடி ஆற்றில் இறங்கி கடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகள் நலன்கருதி ஆற்றின் குறுக்கே சிறு பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கேசவன், வழுக்கம்பாறை.