கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத மின்விளக்கு
South soorankudy, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: லிங்கேஸ்வரன்
தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடலிகாட்டுவிளை தெருவில் நாராயணசாமி கோவிலின் அருகில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள தெருவிளக்கு பல நாட்களாக பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லிங்கேஸ்வரன், தெற்கு சூரங்குடி.