கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராம்தாஸ்
கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆறுமுகபுரம் அருகில் டாக்டர் குளம் உள்ளது. இந்த குளத்தின் மடையின் மேற்கு புறம் அமைக்கப்பட்டிந்த பாதுகாப்பு சுவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெய்த கனமழையால் சேதமடைந்து தண்ணீர் வெளியேறியது. அதன்பிறகு சேதமடைந்த சுவர் இதுவரை சீரமைக்கப்படவில்லை. மேலும் வரும் மழை காலத்தில் குளத்தில் வரம்பு உடைந்து தண்ணீர் வெளியேற வாய்ப்பு உள்ளது. இதனால் அருகில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்படம் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குளத்தின் மடை பகுகுதியில் சேதமடைந்த பாதுகாப்புச் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.