சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
சைதாப்பேட்டை, சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை சைதாப்பேட்டை, வெங்கடாபுரம் குடிசைமாற்று குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் குழாயை அந்த பகுதியில் உள்ள குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் குழாய் உள்ள பகுதியில் கழிவுநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் அதனை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.