கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புகார் பெட்டி செய்தி எதிரொலி
பூவாலை, புவனகிரி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பரங்கிப்பேட்டை அருகே பூவாலை அரசு உயர்நிலைப்பள்ளி நுழைவு வாயிலில் கதவு அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் சமூக விரோதிகள் இரவு வேளைகளில் பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தனர். இது குறித்த செய்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் பள்ளியின் நுழைவு வாயிலில் இரும்பு கதவு அமைத்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.