சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
காவலர் குடியிருப்பில் ஆக்கிரமிப்பு
கீழ்ப்பாக்கம்., சென்னை
தெரிவித்தவர்: விஜயபாஸ்கரன்
சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான போலீஸ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள காலி இடங்களை மர்மநபர்கள் ஆக்கிரமித்து வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஒரு சில வாகனங்கள் பல மாதங்களாக உபயோகப்படுத்தாமல் தூசி படிந்து உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.