சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தபால் நிலையம் வேண்டும்
அடையாறு., சென்னை
தெரிவித்தவர்: -சிவா,
சென்னை அடையாறு பகுதியில் உள்ள சாஸ்திரி நகரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செயல்பட்டு வந்த தபால் நிலையம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது பணத்தை தபால் நிலையத்தில் செலுத்துவதற்கு வெகு தூரம் செல்லவேண்டிய நிலை உள்ளது. மேலும், வீடுகளுக்கு வரும் அஞ்சல்களும் தாமதமாக வருவதால் மிகவும் அவதியடைகின்றனர். எனவே பொதுமக்களின் கஷ்டத்தை உணர்ந்து தபால்த்துறை அதிகாரிகள் இந்த பகுதிக்கு மீண்டும் தபால் நிலையத்தை கொண்டு வர வேண்டும்.