சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
தியாகராயநகர், சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை தியாகராயநகர், ராமேஸ்வரம் தெரு பகுதியில் உள்ள ராம்ஸ் குடியிருப்பு, காமகோடி குடியிருப்பு, வைத்யா குடியிருப்பு, அக்ஷயா குடியிருப்பு போன்ற குடியிருப்பு பகுதிகள் உள்ளது. ஆனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த 1 வார காலமாக சென்னை மெட்ரோ குடிநீர் சரியான முறையில் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும்.