கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுப்பார்களா?
நாகர்கோவில், நாகர்கோவில்
தெரிவித்தவர்: தாமோதரன்
நாகர்கோவில் செட்டிகுளத்தில் இருந்து வேப்பமூடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக கழிவுநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைந்து நடைபாதை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் மாடன்சாமி கோவில் அருகில் சிலாப்புகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரம் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சிலாப்புகளை அகற்றி விட்டு புதிய சிலாப்புகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
-தாமோதரன், நாகர்கோவில்.