சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் அவதி
விம்கோநகர், சென்னை
தெரிவித்தவர்: பிரபாதங்கப்பன்
சென்னை விம்கோநகர், ரெயில் நிலையத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகத்துக்கு வேலைக்கு செல்வோர், என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த வழித்தடம் வழியாக இயக்கப்படும் ஏராளமான ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. ஆனால் தாமதமாக வரும் ரெயில்கள் குறித்து முறையாக அறிவிப்பது இல்லை. இதனால், பயணிகள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, ரெயில் வரும் அறிவிப்புகளை தக்கசமயத்தில் தெரிவிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.