சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆஸ்பத்திரி நிர்வாகம் அலட்சியம்
சென்னை, சென்னை
தெரிவித்தவர்: ராஜா
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பெரும்பாலான கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதால் நோயாளிகள் மூக்கை மூடி கொண்டு கழிவறையை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவறையை சுத்தமாக வைக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.