சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆம்புலன்சு பயன்பாட்டுக்கு வருமா?
எழும்பூர், சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரியின் புறநோயாளிகள் பிரிவு வளாகத்தின் முன்பு ஆம்புலன்சு ஒன்று பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. தனியார் தொண்டு நிறுவனம் ஆஸ்பத்திரிக்கு நன்கொடையாக கொடுத்த இந்த ஆம்புலன்சு, டயர்களில் காற்றிழந்து கிடக்கிறது. எனவே, ஆஸ்பத்திரி நிர்வாகம் இந்த ஆம்புலன்சில் உள்ள கோளாறுகளை சரி செய்து, நோயாளிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.