கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
புளியடி., கன்னியாகுமரி
தெரிவித்தவர்: மணி மனோகரன்
அருமநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புளியடி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேல்நிலை குடிநீர் நீர்தேக்க தொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புதிதாக கட்டப்பட்டது. ஆனால், இதுவரை அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. மேலும், தற்போது ஞானம் பகுதியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மேல்நிலை குடிநீர் நீர்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி மனோகரன், புளியடி.