கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுப்பார்களா?
பத்மனாபபுரம், பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: கீதா
பொன்மனை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மங்கலம் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தின் அந்த பகுதியை சேர்ந்த 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த மையத்தின் சுவா்கள் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் ஜன்னல், கதவுகள் சேதமடைந்துள்ளது. இதனால் தற்போது அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கட்டிடத்தை சீரமைத்து பயன்பட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கீதா, மங்கலம்.