கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சிலாப் அமைக்கப்படுமா?
நாகர்கோவில், நாகர்கோவில்
தெரிவித்தவர்: பிரேம்
நாகர்கோவில் கோர்ட்டு ரோடு சாலையில் இருந்து டதி அம்மாள் தெரு செல்கிறது. இந்த தெருவில் சாலையோரம் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓடையின் மீது சிலாப் போட்டு மூடப்படாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குழந்தைகள் ஓடைக்குள் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி ஓடையின் மீது சிமெண்டு சிலாப்பு அமைக்க வேண்டும்.
-பிரேம், டதி அம்மாள்தெரு, நாகர்கோவில்.