கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
தெரிசனங்கோப்பு, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: -சுப்பிரமணி
குமரி மாவட்டத்தில் நகர பஸ்களில் முன் பகுதியில் பெண்களும், பின் பகுதியில் ஆண்களும் பயணம் செய்து வருகின்றனர். ஆனால், சமீப காலமாக பஸ்களின் பின் பகுதியிலும் பெண்கள் ஏறுவதாலும் இருக்கையை பிடிப்பதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. மேலும், கடைசி இருக்கைகளில் பெண்கள் உட்கார்ந்து கொள்வதாலும் வீண் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, பயணிகள் நலன்கருதி பஸ்களில் பழைய நிலை தொடர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.