கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுக்கப்பட்டது
இறச்சகுளம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: -மணிகண்டன்
நாகர்கோவிலில் இருந்து கீரிப்பாறை செல்லும் சாலையில் இறச்சகுளம் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்துடன் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த சாலையில் இறச்சகுளம் சந்திப்பு உள்பட ஏராளமான இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேகத்தடை மீது அடையாள குறியீடு வரையப்படவில்லை. இதனால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை இருந்து வந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடை மீது அடையாள குறியீடு வரைந்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.