சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் அவதி
வில்லிவாக்கம், சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 47, 47ஏ ஆகிய பஸ்கள் ஐ.சி.எப். வழியாக இயக்கப்படுகிறது. இதன் காரணமாக வில்லிவாக்கம் பகுதி பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், ஆட்டோக்கள் பிடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்கள் வில்லிவாக்கம் வழியாக செல்வதை உறுதி செய்ய வேண்டும்.