கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய் தூர்வார வேண்டும்
இரணியல், குளச்சல்
தெரிவித்தவர்: அரவிந்த் தவமணி
இரணியல் மார்த்தாண்டேஸ்வரர் கோவில் பின்பகுதியில் வள்ளியாற்றுக்கு மறுபக்கம் பல ஏக்கர் நிலங்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகின்றது. இங்கு விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக வள்ளியாற்று தண்ணீரும், மழைநீரும் பாய்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கால்வாயை முறையாக பராமரிக்காததால் அடைபட்டு தண்ணீர் வடிந்தோட முடியாததால் மழை காலங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி தென்னை மரங்கள் அழியும் நிலை ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள் நலன்கருதி அடைபட்ட கால்வாயை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரவிந்த் தவமணி, இரணியல்.