இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும்
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: ஜெ.தேவன்
வாலாஜா பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ்சில் ஏறும்போதும், இறங்கும்போதும், பயணிகள் பை, பாக்கெட், கைகளில் வைத்திருக்கும் செல்போன், நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் திருடி செல்கிறார்கள். திருடர்களை கட்டுப்படுத்த வாலாஜா பஸ்நிலையத்தில் போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
-ஜெ.தேவன், வாலாஜா.