சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய்கள் தொல்லை
எழும்பூர், சென்னை
தெரிவித்தவர்: ஜோன்ஸ்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த ரெயில் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். தற்போது இங்கு வரும் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே, ரெயில்வே துறை அதிகாரிகள் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.