சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அசுத்தமான கழிவறை
எழும்பூர், சென்னை
தெரிவித்தவர்: சதாம்
சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைகள் மோசமான நிலையில் நோயாளிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது என புகார்கள் எழுந்துள்ளது. அந்த வகையில், ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கண் அழுத்த பரிசோதனை மையம் அருகே உள்ள கழிவறையில் தண்ணீர் வராமல் உள்ளது. மேலும், பயங்கர துர்நாற்றம் வீசுவதால் நோயாளிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் கழிவறையை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.