கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
குழிச்சல், விளவங்கோடு
தெரிவித்தவர்: -சத்தியதாஸ்,
அருமனை அருகே குழிச்சல் கிராமத்தில் கிளை தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தின் அருகில் மின் இணைப்புடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடிநீர் தேவைக்காக இந்த தொட்டியை பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குடிநீர் தொட்டியின் மின் இணைப்பு பழுது காரணமாக குடிநீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி குடிநீர் தொட்டியின் மின் இணைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.