கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: -ராம்தாஸ்,
கொட்டாரத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலை மற்றும் கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆடுகள் மந்தையாக சுற்றித்திரிகின்றன. எப்போதும் வாகன போக்குவரத்துடன் காணப்படும் இந்த சாலைகளில் ஆடுகள் கூட்டமாக சுற்றித்திரிவதால் வாகனங்களில் செல்வோர் பெரும் அவதிக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் ஆடுகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.