கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் அவதி
பெருவிளை, நாகர்கோவில்
தெரிவித்தவர்: பிரபானந்து
பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், பஸ்சிற்காக அங்கு வரும் முதியோர்கள், குழந்தையுடன் வரும் தாய்மார்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, முதியோர்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்து காணப்படும் இருக்கைகளை அகற்றி விட்டு புதிய இருக்கைகளை அமைக்க வேண்டும்.
-பிரபானந்து, பெருவிளை.