கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தூர்ந்துபோன வாய்க்கால்
அங்குசெட்டிப்பாளையம், பண்ருட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பண்ருட்டி அருகே அங்குசெட்டிபாளையம் ஊராட்சியில் கோட்டலாம்பாக்கம் -அங்குசெட்டிபாளையம் சாலையில் வாய்க்கால் தண்ணீர் செல்ல தரைப்பாலம் கட்டப்பட்டது. ஆனால் அப்பகுதியில் வாய்க்கால் தூர்ந்துபோய் கிடப்பதால் மழைக்காலங்களில் அந்த வாய்க்கால் வழியாக தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் குடியிருப்புக்குள் புகும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.