கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வார வேண்டும்
திருவிதாங்கோடு, பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: ரெனிஷ்
கப்பியறை பேரூராட்சியில் பூக்கடையில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் புலிமுறிதான் குறிச்சிகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் விவசாயத்துக்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். முறையாக பராமரிக்காததால் தற்போது குளம் முழுவதும் ஆகாயதாமரைகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயதாமரைகளை அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-ரெனிஷ், திருவிதாங்கோடு.