கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
புதூர், நாகர்கோவில்
தெரிவித்தவர்: சூர்யா
தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்காவிளை சந்திப்பில் சாலை அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அந்த பகுதியில் உள்ள ஒரு வளைவில் ஜல்லிகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஜல்லிகள் போக்குவரத்துக்கு இடையூறுகாக கொட்டப்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, அந்த பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுக்க சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-சூர்யா, புதூர்.