கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதசாரிகள் அவதி
மணிமேடை, நாகர்கோவில்
தெரிவித்தவர்: குமார்
நாகர்கோவில் வடசேரியில் இருந்து மணிமேடை சந்திப்புக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வலதுபுறம் கழிவுநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைத்து நடைபாதை வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதத்திற்கு முன்பு ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் தூய்மை பணியாளர்கள் சிமெண்டு சிலாப்புகளை அகற்றினர். ஆனால், ஓடையில் அடைப்பு எதுவும் சரிசெய்யப்படவில்லை. மேலும், சிலாப்புகளை சரிசெய்யப்படாமல் ஓடை திறந்து கிடக்கிறது. இதனால், ஓடையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நடந்து செல்லும் பாதசாரிகள் ஓடையில் விழுந்து விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையை தூர்வாரி சிமெண்டு சிலாப்புகள் அமைக்க வேண்டும்.
-குமார், மணிமேடை.