கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலம் அமைக்க வேண்டும்
அரசகுளம், கிள்ளியூர்
தெரிவித்தவர்: சமுத்திர பாண்டியன்
கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசகுளத்தில் இருந்து வலியவிளாகத்துக்கு செல்வதற்காக பாலூர் ஊற்றுமுகம் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பாலம் வழியாக பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து சென்று வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலம் சேதமடைந்து முற்றிலும் இடிந்து விழுந்து விட்டது. தற்போது கால்வாயின் குறுக்கே உடைந்த மின்கம்பத்தை வைத்து நடைபாதை அமைத்து அதில் நடந்து சென்று வருகின்றனர். நிலை தடுமாறினாலும் கால்வாய்க்குள் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாணவ-மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சமுத்திர பாண்டியன், அரசகுளம்.