கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டுக்கு வராத பள்ளி
மணிக்கட்டிபொட்டல், நாகர்கோவில்
தெரிவித்தவர்: ரெத்தின பூபதி
தர்மபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மணிக்கட்டி பொட்டல் ஊரில் மிகவும் பழமையான மழலையர் பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால், அங்குள்ள கோவிலின் அருகில் மற்றொரு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால், கட்டிடம் பராமரிப்பின்றி சேதமடைவதுடன், சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் காணப்படுகிறது. எனவே, மழலையர்பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரெத்தின பூபதி, மணிக்கட்டிபொட்டல்.