சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான கற்கள்
எழும்பூர், சென்னை
தெரிவித்தவர்: ஜெபஸ்டின்
சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அருங்காட்சியகத்திற்கு நடந்து செல்லும் வழியில் கற்களால் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கற்கள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் பூங்காவில் ஓடி விளையாடும் போது கால் தவறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாதையில் ஆபத்தான நிலையில் உள்ள கற்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




