கன்னியாகுமரி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
பாதுகாப்பற்ற நிழற்குடை
மார்த்தாண்டம், விளவங்கோடு
தெரிவித்தவர்: ஜஸ்டின் 
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நாகர்கோவில் மார்க்கம் செல்லும் பயணிகளுக்கான பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை அந்த வழியாக சென்ற கனரக வாகனங்கள் உரசியதில் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் நிழற்குடை சாலையில் உள்நோக்கி அமைந்துள்ளதால் பயணிகள் நிற்பது ஆபத்தான நிலையில் உள்ளது. பாலத்தில் போதிய அளவு பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் இருக்கிறது. இதனால், நிழற்குடையில் காத்திருக்கும் பயணிகள் வேகமாக வரும் வாகனத்தால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்து நிழற்குடை அகற்றி விட்டு இடத்தை ஆய்வு செய்து பயணிகளுக்கு பாதுகாப்பாக புதிய நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





