சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் கோரிக்கை
சென்னை, சென்னை
தெரிவித்தவர்: முத்தமிழ்ச்செல்வன்
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கனக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்குள்ள கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, ரெயில்வே நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.