கன்னியாகுமரி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
நடவடிக்கை எடுக்கப்படுமா?
வெள்ளமோடி, குளச்சல்
தெரிவித்தவர்: -அஜிரேஷ், 
வெள்ளமோடி பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தின் நுழைவு பகுதியில் உள்ள கால்வாயில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை அங்கன்வாடிக்கு கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் குழந்தைகள் கால்வாயில் விழுந்து காயம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?





