கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்
கடலூர், கடலூர்
தெரிவித்தவர்: மாநகர மக்கள்
கடலூர் மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகரில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அப்பகுதி வழியாக தனியாக நடந்து செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்திச் செல்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்திலேயே தவறி விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.