சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்களுக்கு இடையூறு
அண்ணாநகர், சென்னை
தெரிவித்தவர்: ஸ்ரீகாந்த்
சென்னை அண்ணாநகர் ரவுண்டானம் அருகில் உள்ள நடைமேடையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பொதுமக்களுக்கு இடையூராக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. நடைமேடையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைத்திருப்பதால், பொதுமக்கள் நடந்து செல்லும் போது நடைமேடைக்கு பதிலாக சாலையில் நடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, நடைமேடையில் நிறுத்தி வைத்துள்ள வாகனங்ளை அகற்ற காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா?