கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை அமைக்க வேண்டும்
கடலூர், கடலூர்
தெரிவித்தவர்: மாநகர மக்கள்
கடலூரில் வண்டிப்பாளையம் சாலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் முன்பு செல்லும் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இவைகளின் வேகத்தை கட்டுப்படுத்த பள்ளி முன்பு வேகத்தடை இல்லாத காரணத்தினால், பள்ளிக்கு தங்களது குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர், சாலையை கடக்க சிரமப்படுகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் நேர்ந்து விடுகிறது. இதனால் விபரீதங்கள் ஏதேனும் ஏற்படும் முன்பு அந்தபகுதியில் வேகத்தடை அமைத்தால், நாட்டின் எதிர்காலமான மாணவசெல்வங்கள் பயமின்றி சாலையை கடந்து சென்று வருவார்கள். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.