கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
திறப்புவிழா காணாத கட்டிடம்
சிதம்பரம், சிதம்பரம்
தெரிவித்தவர்: நடராஜன்
சிதம்பரம் 4-வது வார்டு அம்பேத்கர் நகரில் தூய்மை பணியாளர் குடியிருப்பு கட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் தூய்மைப்பணியாளர்கள் திறந்தவெளியில் தங்கும் நிலை உள்ளது. மேலும் இந்த குடியிருப்பில் சமூக விரோதிகள் சூதாடுவது, மதுகுடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தூய்மை பணியாளர் குடியிருப்பு கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.