இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பூட்டியே கிடக்கும் சுகாதார நிலையம்
அரக்கோணம், அரக்கோணம்
தெரிவித்தவர்: சுந்தரமூர்த்தி
அரக்கோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருங்களத்தூர் கிராமத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் என பலரும் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். பொது மக்கள் நலன் கருதி பூட்டியே கிடக்கும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-சுந்தரமூர்த்தி, பெருங்களத்தூர்.





