இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்
மோசூர், அரக்கோணம்
தெரிவித்தவர்: ராமநாதன்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா மோசூர், அம்பரீஷபுரம் ஆகிய கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தப் பகுதிகளில் கால்நடை மருந்தகம் இல்லாத காரணத்தால், நோய் தொற்று ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் மோசூர், அம்பரீஷபுரம் கிராமங்களில் இலவச கால்நடை மருத்துவ முகாமை அமைத்து, மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும்.
- ராமநாதன், மோசூர்.