இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய் தொல்லை
ஆற்காடு, ஆற்காடு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆற்காடு பகுதியில் பெரும்பாலான தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெருக்களில் நடந்து செல்லும்போது அவர்களை துரத்தி செல்கின்றன. ஒரு சில இடங்களில் மாணவர்களை நாய் கடித்து விடுகிறது. இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை உடனடியாக பிடித்து காட்டுப் பகுதிகளில் விட்டால் நன்றாக இருக்கும்.
-சுந்தரம், தன்னார்வலர், ஆற்காடு.