இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய் தொல்லை
ஆற்காடு, ஆற்காடு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆற்காடு நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாலை மற்றும் இரவில் டியூசன் செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலை முடிந்து வரும் பெண்களை தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் கடிக்க வருகின்றன. ஆற்காடு பகுதியில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. ஒரு சில இடங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை நாய்கள் கடித்து விடுகின்றன. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகம், ஆற்காடு